மட்டுவில் ஓய்வுநிலை கிராம அலுவலர் உயர்திரு .கந்தையா வாமதேவன் அவர்களின் மணிவிழா ..4-6-2016

0 comments

மட்டுவில் கிராம அலுவலர் வாமதேவனின் மணிவிழா..
ஓய்வுபெற்ற கிராம அலுவலரும் சமூக சேவையாளருமாகிய க. வாமதேவனின் மணிவிழா 04.06.2016 மாலை மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலைய அரங்கில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சிவசம்பு மதியழகன் தலைமையில் நடைபெற்றது






Share this article :
 photo SubscribeViaEmail.gif

Plz Comments ,Here....

 
Support : Creating Website Madduvilnet
Copyright © 2014 All Rights Reserved