மட்டுவில் ஓய்வுநிலை கிராம அலுவலர் உயர்திரு .கந்தையா வாமதேவன் அவர்களின் மணிவிழா ..4-6-2016
0
comments
மட்டுவில் கிராம அலுவலர் வாமதேவனின் மணிவிழா.. ஓய்வுபெற்ற கிராம அலுவலரும் சமூக சேவையாளருமாகிய க. வாமதேவனின் மணிவிழா 04.06.2016 மாலை மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலைய அரங்கில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சிவசம்பு மதியழகன் தலைமையில் நடைபெற்றது