மட்டுவில் அண்ணமார் கோவிலில் வேள்வி!

0 comments

மட்டுவில் அண்ணமார் கோவிலில் வேள்வி!

இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டுவில் அண்ணமார் ஆலயத்தில் வேள்வி இடம்பெற்றது.இவ் வேள்விக்காக இன்று அதிகாலை முதல் பொது மக்கள் கோவிலுக்கு உழவுயந்திரங்கள் மூலமும் கால் நடையாகவும் கடாக்களைக் கொண்டுவந்தார்கள். காலையில் இடம் பெற்ற விசேட பூசை வழிபாடுகளைர் தொடர்ந்து அண்ணாமாருக்கு பொங்கல் இட்டு படையல் இடம்பெற்றது.இதனைத் தொடர்ந்து வேள்வி இடம்பெற்றது.இவ் வேள்வியில்  12 கடாக்கள் வெட்டடப்பட்டது குறிப்பிடத்தக்கது இதேவேளை  கோழிகளும் வெட்டப்பட்டன.














Share this article :
 photo SubscribeViaEmail.gif

Plz Comments ,Here....

 
Support : Creating Website Madduvilnet
Copyright © 2014 All Rights Reserved