மட்டுவில் தெற்கு தேனொளி முன்பள்ளி பாலர் பாடசாலையின் பரிசளிப்பு விழா ....22-12-2015

0 comments

மட்டுவில் தெற்கு பிரதேசத்தில் உள்ள தேனொளி முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (22.12.2015) திங்கட்கிழமை மாலை 3.00 மணியளவில் தேனொளி சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.











Share this article :
 photo SubscribeViaEmail.gif

Plz Comments ,Here....

 
Support : Creating Website Madduvilnet
Copyright © 2014 All Rights Reserved