மட்டுவில் தெற்கு தேனொளி முன்பள்ளி பாலர் பாடசாலையின் பரிசளிப்பு விழா ....22-12-2015
0
comments
மட்டுவில் தெற்கு பிரதேசத்தில் உள்ள தேனொளி முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (22.12.2015) திங்கட்கிழமை மாலை 3.00 மணியளவில் தேனொளி சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.