பன்றித்தலைச்சி அம்மன் ஆலய ஐந்தாம் பங்குனி திங்கள் பொங்கல் பெருவிழா 11-04-2016

0 comments

பன்றித்தலைச்சி அம்மன் ஆலய ஐந்தாம் பங்குனி திங்கள் 
பொங்கல் பெருவிழா நேற்றையதினம் சிறப்பாக இடம்பெற்றது அதிகாலை முதல் இரவு 10.00 மணிவரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதந்தவண்ணம்  இருந்தனர்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொங்கல்கள்,நூற்றுக்கு மேற்பட்ட காவடிகள்,பாற்செம்புகள் ,கர்புரசட்டிகள் ,கண்பானைகள் போன்றவற்றை பக்தர்கள் எடுத்துவந்து அம்பாளுக்கு தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்
                                                                                  HD Video



                                     பொங்கல்கள்

Share this article :
 photo SubscribeViaEmail.gif

Plz Comments ,Here....

 
Support : Creating Website Madduvilnet
Copyright © 2014 All Rights Reserved